14.7.2024 ஞாயிற்றுக்கிழமை நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு தழுவிய இருசக்கர ஊர்தி பரப்புரை பயண கூட்டம் அரியலூர் மாலை 5 மணி* இடம்: அண்ணா சிலை அருகில், அரியலூர் * வரவேற்புரை: க.அறிவன் (மாநில இளைஞருணி துணை செயலாளர்) * தலைமை: வி...
Saturday, July 13, 2024
Friday, July 12, 2024
கழகக் களத்தில்...!
13.7.2024 சனிக்கிழமை நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு தழுவிய இருசக்கர ஊர்தி பரப்புரை பயண கூட்டம் சத்துவாச்சாரி: காலை 9.30 மணி * இடம்: ஆர்.டி.ஓ. சாலை, சத்துவாச்சாரி * தலைமை: பொ.தயாளன் (மாவட்ட இளைஞரணி தலைவர்) *வரவேற்பு: க.சிக...
Wednesday, July 10, 2024
கழகக் களத்தில்...!
11.7.2024 வியாழக்கிழமை நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு தழுவிய இருசக்கர ஊர்தி பரப்புரை பயண கூட்டம் சென்னை: காலை 10.30 மணி * இடம்: தானா தெரு, புரசைவாக்கம் * வரவேற்புரை: அயன்புரம் துரைராஜ் (பகுதி கழக தலைவர்)* தலைமை: புரசை சு....
Sunday, May 26, 2024
ஆத்தூரில் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் புரட்சியாளர் அம்பேத்கர் - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா
ஆத்தூர், மே 26- ஆத்தூர் கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் புரட்சி யாளர் அம்பேத்கர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு அரங்கக் கூட்டம் 25.5.2024 சனிக் கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ...
Wednesday, March 20, 2024
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் ஒக்கூர் கிளைக் கழகக் கூட்டம்
நாகை, மார்ச் 20– நாகப்பட் டினம் மாவட்டம் ஒக்கூர் கிளைக் கழகக் கூட்டம் 17.3.2024 அன்று காலை 11 மணிக்கு நடைபெற்றது. ஒன்றிய தலைவர் பாவா.ஜெயக்குமார் தலைமை ஏற்க ஒக்கூர் இரா.ராஜேந்திரன் ஒன் றிய விவசாய தொழிலா ளரணி செயலாளர் முன் னிலையில் நடைபெற்றது. இயக்க ...
ஆவடி மாவட்ட உண்மை வாசகர் வட்டத்தின் மாதாந்திரக் கூட்டம்
ஆவடி, மார்ச் 20- ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் உண்மை வாசகர் வட்டத்தின் மாதாந் திர கூட்டம்” பாசி சத்தின் கொடுங்கரங்களும் இந்தி யாவும் ” என்ற தலைப்பில் 17-.3.-2024 அன்று காலை 10:30 மணிக்கு ஆவடி பெரியார் மாளிகையில் நடைபெற்றது. ஆவடி மாவட்ட த...
திருவொற்றியூர் மாவட்டத்திற்கு புதிய செயலாளர் நியமனம்
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களால், திருவொற்றியூர் மாவட்டத்திற்கு புதிய மாவட்டச் செயலாளராக ந. இராசேந்திரன் நியமிக்கப்பட்டார். உடன் துணைத்தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொருளாளர் வீ. குமரேசன், தலைமைக்கழக அமைப்பாளர்கள் வி. பன்னீர்செல்வம், தே...
Monday, March 18, 2024
அன்னை மணியம்மையார் பிறந்தநாள் குடியாத்தத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற குடும்பவிழா
குடியாத்தம், மார்ச் 18- வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் 10.3.2024 அன்று காலை 10.30 மணியளவில் அன்னை மணியம்மையார் அவர்களின் 105ஆவது பிறந்த நாளை முன்னிட்டு குடி யாத்தம் ஒன்றிய பெரும்பாடி கிராமத்தில் வேலூர் மாவட்ட மகளிரணி மகளிர் பாசறை மற்றும் வேலூர் மா...
Sunday, March 10, 2024
ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வு
ஷாம்லி – சரவணன் ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வினை பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் மணமக்களின் பெற்றோர் முன்னிலையில் அவர்கள் விருப்பப்படி சிக்கனத் திருமணமாக நடத்தி வைத்தார் (, 7.3.2024) ...
அன்னை மணியம்மையார் 105ஆவது பிறந்தநாள், உலக மகளிர் தினம், கழகக் காப்பாளர் சீ.டேவிட்செல்லத்துரை இணையர் பெரியார்பெருந்தொண்டர் டே.சாந்தி அவர்களின் 70 ஆவது பிறந்தநாள் விழா
தென்காசி மாவட்டம் மேலமெஞ்ஞானபுரம் பெரியார் படிப்பகத்தில் தொண்டறத்தாய் அன்னை மணியம்மையார் 105ஆவது பிறந்தநாள், உலக மகளிர் தினம், கழகக் காப்பாளர் சீ.டேவிட்செல்லத்துரை இணையர் பெரியார்பெருந்தொண்டர் டே.சாந்தி அவர்களின் 70 ஆவது பிறந்தநாள் விழா உள்ளிட்ட மு...
பெரியார் பாலிடெக்னிக்கில் அன்னை மணியம்மையார் பிறந்த நாள் விழா
வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் இன்று (10.3.2024) அன்னை மணியம்மையார் 105ஆவது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. கல்லூரி வளாகத்திலுள்ள அன்னை மணியம்மையார் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது. இவ்விழாவில் கல்லூரி முதல்...
தஞ்சை வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியருக்கு உற்சாக வரவேற்பு
தஞ்சை வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை வழக்குரைஞர் சி.அமர்சிங், தஞ்சை மு.அய்யனார் மற்றும் தோழர்கள் உற்சாகமாக வரவேற்றனர். ...
Tuesday, March 5, 2024
அரியலூர் மாவட்ட கலந்துரையாடலில் முடிவு
உடையார்பாளையத்தில் முப்பெரும் விழாவை எழுச்சியோடு நடத்திடுவது, விழாவுக்கு வருகைதரும் தமிழர் தலைவருக்கு இருசக்கர வாகனங்களில் இளைஞர்கள் திரண்டு வரவேற்பு அளிப்பது உடையார்பாளையம், மார்ச் 5- அரியலூர் மாவட்ட திராவிடர் கழக கலந் துரையாடல் கூட்டம் உடை யார்ப...
கழகக் களங்களில்...‘இந்தியா' கூட்டணி வெல்ல வேண்டும் ஏன்? - அயன்புரத்தில் பிரச்சாரக் கூட்டம்
சென்னை, மார்ச் 5- வடசென்னை மாவட்ட கழக இளைஞரணி சார்பில் ‘இந்தியா’ கூட்டணி வெல்ல வேண்டும் – ஏன்? விளக்க தொடர் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங் களின் முதற் கூட்டம் 3.3.2024 அன்று அயன் புரம் நெட்டா முத்தியால் கான் (என்.எம்.கே.) தெருவில் சிறப்பாக நடைபெற்றத...
Monday, March 4, 2024
நடக்க இருப்பவை...
5.3.2024 செவ்வாய்க்கிழமை 2024 நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றிய பாசிச பா.ஜ.க ஆட்சியை வீழ்த்திடகும்பகோணம் மாநகர கழகம் நடத்தும் தெருமுழக்க, பெருமுழக்க கூட்டம் தாராசுரம்: மாலை 6 மணி ♦ இடம்: கடைவீதி தாராசுரம் ♦ தலைமை: பெரியார் பெருந்தொண்டர் வை.இளங்கோவன் (கழக...
Sunday, March 3, 2024
அந்தோ பரிதாபம்
எம்.ஜி.ஆர். – ஜெயலலிதா படங்களை போட்டு தாமரைக்கு வாக்கு கேட்கும் பா.ஜ.க. புதுச்சேரி, மார்ச் 3- கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா. ஜனதா கூட்டணி வைத்து போட் டியிட்டது. தற்போது இதில் விரி சல் ஏற்பட்ட நிலையில் நாடாளு மன்ற தேர்தலில் அ.தி.மு.க....
வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் "மாணவர்கள் ஆரோக்கியமாக வாழ வழி" கருத்தரங்கம்
வேலூர், மார்ச் 3- வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் நேற்று (2.3.2024) குடியாத்தம் குருராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரியில் “மாணவர்கள் ஆரோக் கியமாக வாழ வழி” கருத்தரங்கம் வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் பேராசிரியர் வே.வினாயகமூர்த...
திமுகவின் தேர்தல் அறிக்கை தமிழ்நாட்டில் வளர்ச்சி திசையை நோக்கி இருக்கும் டி.கே.எஸ்.இளங்கோவன் தகவல்
தஞ்சை, மார்ச் 3- ஜிஎஸ்டியால் மக்கள் பல சிரமங்களைச் சந்தித்து வரும் நிலையில், ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் என்ன மாற்றங்களை, திருத்தங்களை கொண்டு வர வேண்டும், முடிந்தால் ஜிஎஸ்டியை ரத்து செய்வது பற்றியும் நடவ டிக்கை எடுப்போம் என திமுக செய்தித் தொடர்பா...
ஈரோடு சி.என்.சி.கல்லூரியில் துணைப்பொதுச்செயலாளர் மதிவதனி சிறப்புரை
2.3.2024 அன்று பிற்பகல் 2.30 மணியளவில் ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி மாணவர்களிடையே “சரிபாதி பெண்கள்” என்ற தலைப்பில் திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளர் சே.மெ.மதிவதனி ஒரு மணிநேரம் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ப. கமலக்கண்...
போலியோ செட்டு மருந்து முகாம்
இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று (3.3.2024) திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-73 உட்பட்ட திருவேங்கடம் சாலை, நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனையில் தீவிர போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமினை தொடங்கி வைத்துப் பார்வையிட்...
பெரியார் வலைக்காட்சி
சமுக ஊடகம்